HOME

Monday, June 7, 2010

உல்லாச பயணம்!

இந்த ஆண்டு எனது நிறுவனத்தில் வழங்கிய LTA மூலமாக ஒரு கோடைவாசஸ்தலத்திற்கு செல்வது என்று என் நண்பர்கள் முடிவு செய்தார்கள். எல்லோரும் "எங்கு செல்லலாம் நீ சொல்லு சேகர்" என்றார்கள். நானும் ரொம்ப காலமாக மூணாறு போகவேண்டும் என்று எண்ணியிருந்தால் (இங்கு என் பேனா நண்பர் ஒருவரின் நீண்ட கால அழைப்பு இருந்தது. அதை மனதில் கொண்டு ) கேரளா மற்றும் தமிழ்நாடு எல்லையில் இருந்த மூணாறை தேர்வு செய்தேன். அதை கூறியவுடன் எல்லோருக்கும் மகிழ்ச்சி. ஏனெனில் குறைந்த செலவில் நிறைந்த மகிழ்ச்சி. வருகின்ற வெள்ளிக்கிழமை இரவு இங்கிருந்து கிளம்பும் பாண்டிச்சேரி டூரிசம் பஸ்ஸில் கிளம்புவது. அங்கு சனி, ஞாயிறு மற்றும் திங்கள் இருந்து திங்கள் இரவு அங்கிருந்து கிளம்புவது முடிவு செய்தோம். அதன் படி எல்லோரும் வெள்ளி அன்று PTDC பஸ் வரும் நேரத்திற்கு முன் (அதாவது இரவு 06.30.மணிக்குள் ) CBS வந்துவிடவேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டோம். நானும் மூணாறில் உள்ள எனது நண்பருக்கு தந்தி கொடுத்து வருவதை தெரியப்படுத்தினேன்.

நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த நாளும் வந்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி அந்த PTDC பஸ்ஸின் வருகையை ஆவலுடன் காத்திருந்தோம். சரியாக இரவு 06.50க்கு வந்தது. பஸ்ஸில் ஒரே கூட்டமாக இருந்தது. நாங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்ததால் பயமின்றி இருந்தோம். நான் மட்டும் கீழே இருந்து கொண்டு "நீங்கள் எல்லோரும் அவரவர் சீட்டில் அமருங்கள். நான் வண்டி புறப்பட இன்னும் 5 நிமிடம் உள்ளது. அதற்குள் கொறிக்க குடிக்க ஏதாவது வாங்கி வருகிறேன்" என்று அவர்களை அமரச் சொல்லி விட்டு தேவையான திண்பண்டம் மற்றும் குளிர்பானங்கள் வாங்கிக் கொண்டு திரும்பினேன். அதற்குள் பஸ் புறப்பட்டு விட்டது. நண்பர்கள் ஒரே சத்தமாக கத்தி வண்டியை நிறுத்தினார்கள். நானும் ஓடி வந்து ஏறினேன். நடத்துனர் என்னிடம் சண்டை போட்டார். "டைம் கிடையாது நீங்க உங்க விருப்பப்படி வந்தா எப்படி?" என்றார். நானும் அவரிடம் "சார்! நான் ஓட்டுநரிடம் கூறி விட்டுத்தான் சென்றேன். கொஞ்சம் சத்தம் போடாமல் இருங்கள்" என்று அவரிடம் சமாதானம் கூறிவிட்டு என் பதிவு சீட்டிற்கு சென்றேன்.

ஒரே இன்ப அதிர்ச்சி. ஏனெனில் அங்கு சுமார் 18 அல்லது 19 வயதுள்ள ஒரு தேவதை அமர்ந்திருந்தாள்.அவளை பார்த்ததுமே என் தம்பி எழுந்து ஆடத் தொடங்கிவிட்டான். அவளை காமன் ஓழ்க்கும் போது படைத்திருப்பான் என்றே எண்ணுகிறேன். அப்படி ஒரு நேர்த்தி. அவளின் முலை சேலத்து மல்கோவாகவும், குண்டியோ மத்தாளமாகவோ, மொத்ததில் அவள் 36-26-36 என்ற இலக்கணத்தின் அடிப்படையில் இருந்தாள். நான் தயங்கியபடி அவளிடம் "மேம் எனது பதிவு இருக்கை சன்னல் ஓரம். நீங்கள் இருக்கை மாறி உள்ளீர்கள். தயவு செய்து தங்கள் இருக்கைக்கு செல்லுங்கள். நான் அமரவேண்டும்" என்றேன். அதற்கு அவளோ "சாரி" என்றபடி எழுந்து வெளியேவந்தாள்.நானும் என் இருக்கைக்கு சென்று அப்பாடா என்றுஅமர்ந்தேன். அவளோ என் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.மேம் நீங்கள் எப்படி என்று இழுத்தேன். நான் பாண்டிச்சேரியில் இருந்து வருகிறேன். எனது பதிவு இருக்கை இதுதான் என்றாள். "மேம் வேண்டும் என்றால் நான் ஜென்ஸ் இருக்கைக்கும், வேறு யாராவது லேடீஸ்சை மாறி உட்கார வைக்கவா?" என்றேன். "பரவாயில்லை சார் நான் மேனேஜ் பண்ணிக் கொள்கிறேன் தங்களுக்கு எதுக்கு வீண் சிரமம்" என்றாள். "அய்யோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. மேம் தங்களுடன் வந்தவர்களையாவது உட்கார சொல்லவா?" என்றேன். "என்னுடன் யாரும் வரவில்லை. நான் மட்டும் தான். தாங்கள் தங்கள் இருக்கையிலே அமரலாம்" என்றாள். அத்துடன் அந்த நிகழ்ச்சிக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டோம்.

சிறிது நேரத்தில் நடத்துனர் டிக்கெட்டுகளை சரி பார்த்து விட்டு டிவிடியில் திரை இசை தென்றலை போட்டார். நான் என்னிடம் இருந்த திண்பண்டங்களை நண்பரிடம் பகிர்ந்து அளித்தேன். அவளிடம் ஒரு GOOD DAY-வை நீட்டினேன் அவளும் மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டாள். மெல்ல அவளிடம் பேச்சு கொடுத்தேன். "மேம் தாங்கள் தனியாக எங்கே போகிறீர்கள்?" என்றேன். அவளோ "நான் பாண்டிச்சேரியில் கல்லூரில் B.C.A.இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் ஊர் குமுளி. என் தந்தை O.N.G. யில் மேலாளராக வேலை செய்கிறார். அம்மா குமுளியில் உள்ள கல்லூரியில் விரிவுரையாளக வேலை செய்கிறார். நான் அவர்களுக்கு ஒரே செல்ல பெண்" என்று தன் குடும்ப புராணத்தை கூறினாள். ஓகோ அதுதான் அவளிடம் செழிப்பு காண்கிறது என மனதில் எண்ணிக்கொண்டு டிவியை பார்த்தேன். தற்போது மணி 10.00யை நெருங்கிக் கொண்டிருந்தது. திரும்பி என் நண்பர்களை பார்த்தேன் அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். நான் அவள் பக்கம் திரும்பி "மேம் எனக்கு தூக்கம் வருகிறது நீங்கள் டிவி.யை பாருங்கள்" என்றேன். அவளோ "எனக்கும்தான் தூக்கம் வருகிறது" என்றாள். "குட் நைட்" என்றேன்.அவளும் "சேம் டு யூ" என்று சொல்லி விட்டு கண்களை மூடினாள். அதற்குள் வண்டியில் இருந்த முக்கால்வாசி பேர் தூங்கி விட்டதால் நடத்துனர் டிவிடி யை �ஆப் செய்துவிட்டார்.

இப்போது வண்டியில் ஒரே ஒரு இரவு விளக்குமட்டும் எரிந்தது. அந்த வெளிச்சத்தில் பக்கத்தில் எது நடந்தாலும் ஒண்றும் தெரியாது. நானும் தூங்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் என் மீது சாய்ந்து சாய்ந்து தூங்கினாள். நானும் சரி தூக்கத்தில் தெரியாமல் விழுகிறாள் பரவாயில்லை என்று எண்ணி அவளை எழுப்பி "மேம் தங்களிக்கு ஆட்சேபணையில்லை என்றால் தாங்கள் என் மடியில் தலைவைத்து படுத்துக் கொள்ளவும்" என்றேன். அவளோ சொன்னதுதான் தாமதம் உடனே தலையை என் மடியில் வைத்து படுத்து விட்டாள். ஆகா என்ன சுகம்? அதுவும் பஞ்சு மூட்டையை சுமப்பது போல் எடையும் இல்லாமல், மேலும் இது போல ஒரு அழகுப் பெட்டகம் மடியில் படுக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போல் ஒரு அதிஷ்டம் நமக்கு கிடைக்கும் என்று நான் கனவில் கூட எண்ணியது கிடையாது. என் அதிஷ்டத்தை வியந்து கொண்டு நானும் தூங்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் என் பூலை யாரோ முத்தமிவது போல் இருந்தது. நான் அது கனவு என்று எண்ணி கண்களை திறக்காமல் அரைத்தூக்கத்தில் இருந்தேன். இந்த சமயத்தில் என் பேண்ட் ஜிப் இறக்குவதும் அதன் பின் ஒரு கை என் ஜட்டியை தள்ளி விட்டு ஆடிக் கொண்டிருந்த என் பூலை மெல்ல வாயால் கெளவுவது போலவும் இருந்தது.

இது கனவா இல்லை நினைவா? என்று புரியாத நிலையில் கண்ணைதிறந்து பார்த்தால் அந்த அழகு பெட்டகம் தான் என் பூலை ஆசையுடன் ஊம்புவது தெரிந்தது. ஆகா இதுவல்லவா சொர்க்கம்.நான் அவளை பார்த்த மாத்திரத்தில் ஓத்தாள் அவளை ஓழ்க்கவேண்டும் இல்லை அவளை ஓத்தவன் பூலையாவது ஊம்ப வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என் பூலை அவளே ஊம்பும் போது எனக்கு எப்படி இருக்கும் என்று சொல்ல தெரியவில்லை. மெல்ல நான் அவளின் முதுகில் கையை வைத்து தடவினேன். அவளோ எதையும் கவனிக்காமல் ஊம்புவதிலே குறியாக இருந்தாள். அப்படியே கையை மெல்ல கீழே இறக்கி அவளின் முலையில் விரலால் கோலம் போட்டேன். அவள் கண்களை உயர்த்தி பார்த்து வ்�ட்டு திரும்பவும் ஊம்புவதிலே கண்ணாக இருந்தாள். நான் அதையே சாதகமாக எடுத்துக் கொண்டு அவளின் முலையை நன்றாக பிசையலானேன். அவளிடம் முன்பு இருந்த வேகம் கூடியது. வாய்க்குள் என் தம்பி ராஜநடை போட்டுக் கொண்டிருந்தான். அதற்கு மேல் என்னால் தாங்க முடியாததால் அவள் வாயிலே என் தம்பி அமுதத்தை சர் சர் என்று பொழிந்தான். அவள் வாய் நிறைந்து ஒழுகியது. அவள் முகமெல்லம் அமுதமாக இருந்தது.

நான் அசந்து அவள் முதுகிலே சாய்துவிட்டேன். சிறிது நேரம் கழித்து கை குட்டையை எடுத்து அவள் முகத்தை துடைத்து விட்டேன். அவள் முகத்தில் ஒரு மந்தகாச புன்னகை. மெல்ல தன் தலையை எடுத்து என் கன்னத்தில் ஒரு முத்தத்தை பதித்து அவளின் இருக்கையில் அமர்ந்தாள். அவளின் இடையில் ஒரு கையை விட்டு அவளின் இடுப்பை தடவிக் கொண்டிருந்தேன். மெல்ல அவளின் உடம்பு சூடேறுவதை என் கை உணர முடிந்தது. மற்றொரு கையால் அவளின் தொடையை வருடினேன். அப்படியே தடவிக் கொண்டு அவளிந் புண்டை மேட்டினை புடவையுடன் சேர்த்து தடவினேன். அவளோ புழுவைப் போல் நெளிந்தாள். மல்லிகைக்கொடி சுருண்டு விழுவதை போல் என் மேல் தன் முலையை அழுத்திக் கொண்டு சாய்ந்தாள். நான் அவளின் கால்கள் இரண்டையும் என் மடிமீது தூக்கி போட்டுக்கொண்டு அவளின் பாவாடைக்குள் கையை விட்டு அவளின் புண்டையை தொட்டால் அங்கு அவளது பேண்ட்டி மதன நீரால் சேராடிக்கொண்டு இருந்தது. மெல்ல அவளின் பேண்ட்டியை பிடித்து இழுத்து கழற்றி அவளின் பளிங்கு மண்டபத்தை தொட்டேன்.

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் என்று அவளிடம் இருந்து ஏக்க மூச்சு வெளிப்பட்டது.அவளின் புண்டை சேவிங் செய்து சுத்தமாக வழவழப்பாகவும் கொழகொழவென்றும் இருந்தது. எனது விரலால் அவளின் புண்டை மேட்டில் கோடு போட்டேன். அப்படியே என் விரலை அவளின் இரு தொடையினால் இறுக்கிக் கொண்டாள். எனது தம்பியோ ஈட்டி போலாகி அவளின் காலை தூக்கினாள். அவள் தன் கையால் கப்பென்று என் பூலை பிடித்து குலுக்கினாள். நானோ அவளின் புண்டை வெடிப்பில் விரலை விட்டு ஆட்டினேன். என் விரல் முழுவது ஈரமாகி விட்டது. மெல்ல விரலை எடுத்து மோந்து பார்த்தேன். ஆகா என்ன வாசனை? அப்படியே விரலை வாயில் வைத்து சப்பினேன். தேன் போல் இருந்தது. அவளோ முழு காமபோதையில் இருந்தாள். மெல்ல அவளை என் சீட்டின் முன்புறம் இழுத்து அவள் கால்கள் இரண்டும் சீட்டில் முட்டிபோடவைத்தேன். இப்போது அவளின் வெடித்த புண்டையை என் தம்பி தலையால் கோடு போட்டுக் கொண்டு இருந்தான். மெல்ல அவளின் இடுப்பை பிடித்து அணைத்தேன். அவளின் புண்டையில் என் தம்பி சிறிது தூரம் தான் சென்றது. அவளோ வலியினால் முகத்தை சுளித்தாள். "ஏய் என்ன?" என்றேன். "தங்களின் பூல் அவளவு பெரியதாக இருக்கிறது. மேலும் என் கன்னித்திரை கிழியாதால் வலி அதிகமாக இருக்கிறது" என்றாள். "சரி எடுத்து விடவா?" என்றேன். "கொன்னுபுடுவேன் படவா. வலித்தாலும் சரி. பரவாயில்லை நீ நன்றாக அழுத்து" என்றாள்.

நானும் அவளின் இடுப்பை நன்றாக பிடித்துக்கொண்டு என் கால்களை கீழே ஊன்றிக் கொண்டு அவளின் புண்டைக்குள் என் பூலை நன்கு அழுத்தினேன். அவளோ சத்தத்தை மறைக்க என் புஜத்தை வாயால் கௌவிக் கொண்டாள். நான் அவளிடம் வேகம் காண்பிக்க என் பூல் அவளின் கன்னித் திரையை கிழித்துக் கொண்டு அவளின் அடிவயிறு வரை சென்றது. அவள் வலி தாங்க முடியாமல் என் தோள்பட்டையை கடித்து விட்டாள். நாங்கள் இருவரும் அப்படியே சிறிது நேரம் மூச்சு வாங்கிக் கொண்டு அவளின் இரண்டு குண்டியை கையால் தூக்கிக் கொண்டு என் தம்பியை விட்டு குத்த ஆரம்பித்தேன். ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் என்று அவள் ஒலி எழுப்பினாள். நான் அவளின் சத்தம் எங்கே வெளியே கேட்டு விடுமோ என பயந்து அவளின் வாயை என் வாயால் மூடி அந்த சத்தத்திற்கு முற்றுபுள்ளி வைத்து விட்டு ஓழ்க்கலானேன். அவளோ என்னை இறுக்க அணைத்துக் கொண்டாள். அப்போது அவளின் புண்டையில் இ�ருந்து சூடாக அமுதம் என் சுன்னியின் மேல் கொட்டியது. அது எனது ஓழுக்கு லூபிரிகேஷனாக மாறி என் ஓழ்வேலையை சீராக்க உதவியது. இதனால் எனது வேகம் கூடி அவளின் புண்டையில் முழுவதும் என் தம்பியை நுழைக்க அவளின் புண்டையின் மொட்டை தீண்டியது.

இதனால் என்னுள் மாற்றம் ஏற்பட்டது.அப்போது என் தம்பியில் இருந்து வெண்ணை அவளின் புண்டையில் பீச்சியடித்தது. இருவரும் ஒருவரை ஒருவர் காற்று புகாதவாறு இருக்கு அணைத்தபடியிருந்தோம்.அப்போது திடீர் என்று வண்டி நின்றது. நாங்கள் விலகி அமர்ந்து வெளியே பார்த்தோம். திருச்சி வந்திருந்தது. நடத்துனர் விளக்கை போட்டுவிட்டு வண்டி 10 நிமிடம் நிற்கும் டீ, காபி சாப்பிடுவோர் சாப்பிட்டு வரலாம் என்றார். நான் அவளிடம் "பாத்ரூம் போய்விட்டு காபி சாப்பிடலாம்" என்றேன். அவளும் "சரி" என்றாள். என் நண்பர்களை பார்த்தேன். அவர்கள் நன்கு தூக்கத்தில் இருந்தார்கள். அவளோ "அவர்களை எழுப்ப வேண்டாம். நாம் மட்டும் போய் வரலாம்" என்றாள். சரி என்று நாங்கள் இருவரும் கீழே இறங்கினோம்.
கீழே இறங்கி எதிரே இருந்த ஆரியபவன் ஹோட்டலில் நுழைந்தோம். சர்வரிடம் இரண்டு பாதம் பால் கூறிவிட்டு பாத்ரூம் எங்கு இருக்கு என்றேன். அவன் wash basin அருகில் உள்ளதாக கூறி விட்டு சென்றான். "மேம் நீங்கள் இங்கே இருங்கள். நான் பாத்ரூம் சென்று வந்தபின் நீங்கள் சென்று வாருங்கள் " என்றேன். "என்ன மேம்? நான் தங்களைவிட சின்னவள்தானே? என்னை கயல்விழி என்று என் பெயரை சொல்லி கூப்பிடவும். இனிமேல் மேம் என்றால் எனக்கு கெட்ட கோபம் வந்து விடும்" என்றாள். "சரி கயலின் கட்டளைப்படி சித்தமாக உள்ளேன்" என்று கூறிவிட்டு பாத்ரூம் சென்று சுத்தம் செய்து கொண்டு வந்தேன். அதன் பின் கயலும் சென்று வந்தாள்.அதற்குள் சர்வர் சூடாக பாதாம் மணக்க மணக்க பாதாம் பால் கொண்டு வந்தான்.அந்த பனிக்காற்றின் இரவில் சூடாக பருகுவது ஒருவித புத்துணர்ச்சியை தந்தது.அவளிடம் பேச்சுக் கொடுத்துக் கொண்டு காலால் அவளில் கால்களை உரசிக் கொண்டு இருந்தேன். அவள் ஒருவித போதையுடன் அமர்ந்து இருந்தாள். ஒருவழியாக பால் சாப்பிட்டுவிட்டு எங்களின் பஸ்சை நோக்கி நகர்ந்தோம்.

அங்கு ஒரே அமளியாக காணப்பட்டது. ஏனெனில் நடத்துனரும் ஓட்டுனரும் குறித்த இடைவேளைக்கு பின் வண்டியை எடுத்துள்ளார்கள். எங்களின் இருக்கை காலியாக இருந்ததால் பக்கதில் உள்ளவர்கள் இந்தசீட்டில் இருந்த இருவரும் காணவில்லை என்று சொல்லி உள்ளார்கள். என் நண்பர்களை எழுப்பி விசாரித்ததில் அவர்களுக்கும் ஒன்றும் தெரியாமல் தேட ஆரம்பித்து விட்டார்கள். அந்த நேரத்தில் நாங்கள் அங்கு போய் சேர்ந்தவுடன் நடத்துனர் "உங்கள் இருவருக்காக வண்டி கால் மணி நேரமாக நிற்கிறது. எங்கு போய் விட்டீர்கள்?" என்றார். "நீங்கள் தான் டீ சாப்பிட்டு வர சொன்னீர்கள். அதற்காகத் தான் சென்றோம்" என்றேன். "சரி சரி. எல்லோரும் அமருங்கள். நேரமாகி விட்டது. புறப்படலாம்" என்றார். அவரவர் சீட்டில் அமர்ந்த பின் என் நண்பர்கள் என்னிடம் வந்து "டேய் நீ எங்களிடம் சொல்லி விட்டு போகக் கூடாதா? நாங்களும் வந்திருப்போமே? உனக்கு ஒரு அழகான பெண் துணை கிடைத்தால் எங்களை மறந்து விடுவாய்?" என்றார்கள். "ஆமாம் நீங்கள் கும்பகர்ணன் மாதிரி தூங்குங்கள். எப்படி உங்கள் தூக்கத்தை கலைப்பது என்றுதான் விட்டு விட்டேன். சரி. எல்லோரும் அவர்கள் இடத்தில் அமருங்கள்" என்று சொல்லி அந்த பேச்சை முடித்தேன்.

இப்போது பஸ் மணப்பாறை தொட்டிருந்தது. மழை வருவதற்காந அறிகுறிகள் தெரிந்தது. சாரல் காற்று வீச ஆரம்பித்தது. சன்னலின் கண்ணாடி திரையை நன்றாக இழுத்து மூடிவிட்டு கயல் நீ சன்னல் ஓரம் உட்கார்ந்து கொள். நான் நடைபாதை ஓரம் உட்கார்ந்து கொள்கிறேன் என்று இருவரும் இருக்கை மாற்றி அமர்ந்தோம். அந்த நேரத்தில் அடைமழை பெய்ய ஆரம்பித்தது. வண்டியில் இருந்த அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு நடத்துனர் பின்புறத்தில் இருந்த சிறிய விளக்கு மட்டும் எரிந்தது. மேலும் அனைத்து கதவுகள் மூடியதாலும் ஒரே நிசப்தம். இஞ்சின் சத்தம் தவிர வேறெதுவும் இல்லை. கயலுக்கு குளிர் தாங்கவில்லை. என்னை நெருங்கி அமர்ந்து என்னை சேர்த்து அணைத்து பிடித்துக் கொண்டாள். நானும் அவளுக்கு தோதாக நருங்கி அணைத்தேன். அவளது முகம் என் மார்பில் பதிந்திருந்தது. மெல்ல அவளின் முதுகுப்புறம் கையை கொடுத்து அவளின் முலையை மெதுவாக வருடினேன். அவளுக்கு அந்த மழைசாரலுக்கு இதமாக இருந்திருக்க வேண்டும். அவளின் உடம்பில் ஒருவித வெப்பம் ஏறியது. அவள் மெல்ல தலையை குனிந்து என் தம்பியை கவ்வினாள். நான் அவளுக்கு தோதாக என் பேண்ட் ஜிப்பை கீழே இறக்கிவிட்டேன். அவள் என் ஜட்டியை தள்ளி என் தம்பியை தன் வாயில் அடக்கினாள். எனக்கோ சொல்ல முடியாத சுகம். அவளின் ஜாகெட்டின் கீழ் ஊக்கை இரண்டை கழற்றி அவளின் முலையை பிராவோடு சேர்த்து பிசையலானேன். அவளோ காமவேகத்தில் என் தம்பியை வேகமாய் ஊம்பினாள்.

ஒரு கையால் அவளின் முலையை பிசைந்தபடி மறு கையால் அவளின் புடவைக்கு விட்டு அவளின் புண்டையின் பிளவில் கோடு போட்டேன். அவள் உணர்ச்சி வெள்ளத்தில் வேகமாக ஊம்பினாள். நானும் சளைக்காமல் அவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்கும்படி அவளின் புண்டையில் விரலை விட்டு வேகமாக ஆட்டினேன். அவளோ சீக்கிரத்தில் உச்சமடைந்து என் கையினை நனைத்தாள். அதே சமயம் என் தம்பியும் அவளின் வாயில் அமுதத்தை கொட்டினாள். அவளோ அதை ஒரு சொட்டு விடாமல் குடித்து விட்டு அப்படியே என் தம்பி மீது தலை கவிழ்த்து படுத்தாள். நான் வாஞ்சையுடன் அவளின் தலை முடியை கோதிவிட்டேன். சிறிது நேரத்தில் அவள் தூங்கி விட்டாள். நான் அவள் மீது சாய்ந்து கொண்டு கண்ணுறங்கலானேன்.

திடீர் என்று வண்டி குலுங்க நான் கண் விழித்து பார்த்தேன். மணி நான்கை நெருங்கி கொண்டிருந்தது. எதிரே ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அதன் ஓட்டுனருடன் எங்கள் வண்டி ஓட்டுனர் வேகமாக கத்தி சண்டை போட்டுக் கொண்டிருந்தார். நான் மெல்ல கயலின் தலையை எடுத்து சீட்டில் வைத்து விட்டு என் பேண்ட் ஜிப்பை சரி செய்து கொண்டு நடத்துனரிடம் சென்றேன். அதற்குள் லாரி ஓட்டுனர் அவரிடம் "மன்னித்துக் கொள்ளுங்கள். காலைநேரத்தில் போக்குவரத்து கொஞ்சம் கம்மியாக இருக்கும் என நினைத்து விட்டேன் அதனால் தான்..." என்று மன்னிப்பு கேட்டான். நான் என்ன என்று அவரிடம் விசாரித்தேன். அதற்கு "அந்த தேவிடியா பையன் நேராக By Pass வழியாக செல்லாமல் கிலோ மீட்டர் கொஞ்சம் கம்மியாகும் என்று எண்ணி வண்டியை நான் எதிர்பாரவிதமாக திருப்பிவிட்டான். நான் சுதாகரிக்கவில்லை என்றால் இந்நேரம் இங்கே ஒரு பெரிய விபத்து நடந்திருக்கும்" என்றார். உடனே நான் "அறிவு கெட்ட முட்டாள். டீசல் சிக்கனத்திற்காக இந்நேரம் நரகலோகம் போயிருப்பாய் தேவிடா பையா. உனக்கு எவன்டா லைசென்ஸ் கொடுத்தது?" என்று கத்தினேன். "அட விடுங்க சார். அவனே அரண்டு போய் இருக்கான்" என்றார். "எப்படி எப்படி விடுவது? நீங்கள் சுதாரித்ததால் தப்பித்தோம். இல்லை எனில் என்னாவது? முதல இது போல் இருக்கிறவங்கிட்ட இருக்கிற ஓட்டுனர் உரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்றேன். "சரி விடுங்க சார். டீ சாப்பிட்டு விட்டு போகலாம்" என்று கூறி வண்டியை சற்று தொலைவில் இருந்த டீ கடையில் வண்டியை நிறுத்தி கீழே இறங்கினார்.

"என்ன சார் இன்னைக்கு வண்டி லேட்டு" என்று கடைகாரன் விசாரிக்கலானான். "வழியில சரியான மழை. எதிரே வருகிற வண்டி தெரியவில்லை. பார்த்து பார்த்து தான் ஓட்டவேண்டியிருக்கு இதுல இந்த லாரிக்காரன் வேற" என்றார். "நான் அப்பவே நினைச்சேன் சார். லாரிகாரன் ரூட்டு மாறி வரானே இன்னைக்கு என்ன ஆக போவுதோ?" என்றான் கடைகாரன். "சரி சரி அந்த பேச்சை கொஞ்சம் விடு. ஒரு மூணு டீ கொஞ்சம் சூடா போடு. உடம்பு நடுக்கம் குறைந்து பழைய நிலை வரட்டும்" என்றார் ஓட்டுனர். "மூணு டீயா நீங்க ரெண்டு பேர் தானே" என்றான். "சாருக்கும் சேத்து தான்" என்றார் ஓட்டுநர். உடனே நான் நாலா போட சொல்லுங்கள் என்றேன். அதன்படி நான்கு டீ போட்டு தந்தான். நான் ஒரு டீயை எடுத்துக் கொண்டு வண்டியில் ஏறி கயலை மெதுவாக எழுப்பி டீயை கொடுத்தேன். அவள் டீயை குடித்துவிட்டு நன்றி என்றாள். நான் அதைகாதில் வாங்காதது போல் டீ குவளையை எடுத்துக் கொண்டு இறங்கி எனது டீயை குடித்து விட்டு பத்து ரூபாய் எடுத்து கடைகாரரிடம் நீட்டினேன். அவனோ "டிரைவர் கொடுத்து விட்டார்" என்றான். "ஏன் சார் நீங்கள் கொடுத்தீர்கள், நான் கொடுத்திருப்பேனே?" என்றேன். அவரோ "பரவாயில்லை சார் புறப்படலாம்" என்றார்.

நாங்கள் வண்டியில் ஏறி அமர்தோம். வண்டி வேகம் எடுக்க ஆரம்பித்து விட்டது. பக்கத்தில் இருந்த கயலோ "எப்படி அவர்களுடன் நீங்கள் டீ சாப்பிட இறங்கினீர்கள்?" என்றாள். நான் நடந்த கதையை கூறினேன். "அய்யோ அப்படியா?" என கூறிக்கொண்டு என் மீது சாய்ந்தாள். அவளது உடம்பு வெட வெடவென ஆட ஆரம்பித்தது. "ஏய் என்ன பயமாயிருக்கா? அது தான் நான் இருக்கேனே? என்று அவளுக்கு ஆறுதல் சொல்லி அவளை தேற்றலானேன். "மணி என்ன?" என்றாள். "சரியாக 4.30" என்றேன். அவள் செல் போனை எடுத்து யாருக்கோ போன் செய்தாள். இப்போது எங்களை தேனி நகராட்சி வரவேற்க தொடங்கியது. வண்டியில் இருந்த எல்லா விளக்குகளையும் நடத்துனர் போட்டு விட்டு "தேனி. தேனி. வந்துவிட்டது. இறங்குங்கள்" என்று கூவ தொடங்கினார். அதற்குள் வண்டி நகராட்சி பேருந்து நிலையத்தில் நுழைந்தது. நான் எனது நண்பர்களை எழுப்பினேன். அவரவர் சுமைகளை எடுத்துக் கொண்டு இறங்க ஆயத்தமானோம். வண்டி நிந்றதும் நான் முன்னே செல்ல என் பின்னே கயலும் மற்ற நண்பர்களும் தொடர்ந்தனர். மற்றவர்களை இறங்க சொல்லி விட்டு நான் ஓட்டுனரிடம் வருகிறேன் சார் என்றேன். அவரும் எனக்கு விடைகொடுத்தார்.

"எங்கு போக வேண்டும்?" என்றார். நானும் "மூணாறு" என்றேன். அவர் "சார் இங்கு நேர பதிவு அறையில் எனது நண்பர் ஒருவர் உள்ளார். அவர் காலை 05.30 க்கு வருவார்.அவரிடம் PTDC ஓட்டுனர் கேசவன் எனது நண்பர். நாங்கள் மூணாறு போகவேண்டும் என்று கூறவும். அவர் உங்களுக்கு உதவுவார்" என்றார். நான் "ரொம்ப நன்றி சார்" என்று கூறி வண்டியைவிட்டு இறங்கினேன். அவரும் முகமலர்ந்து வண்டியை குமுளியை நோக்கி நகர்த்தினார். நான் எனது நண்பர்களை நோக்கி நகர்ந்து கொண்டு கயலை தேடினேன். அவளை காணவில்லை. நண்பர்களிடம் விசாரித்தேன். எங்களுக்கு முன்னால் தான் இறங்கினாள். ஆனால் நாங்கள் அவளை கவனிக்கவில்லை என்றார்கள். சரி சரி நீ அவளை தேடுவதை விட்டுவிட்டு மூணாறுக்கு பஸ் ஏறுவதற்கான வழியை தேடு என்றார்கள். நானும் அவர்களிடம் ஓட்டுனர் கூறியதை கூறி விட்டு அந்த தாழ்வாரத்தின் ஓரமாக நிற்போம். அவர் வந்தவுடன் விசாரிப்போம் என்றேன். அவர்களும் சரி அப்படியே செய்வோம் என்று சொல்லி தாழ்வாரத்தை நோக்கி நடந்தோம். அப்போது எங்களை ஒட்டினாற் போல் ஒரு மாருதி வண்டி வந்து நின்றது. அதிலிருந்து கயல்விழி இறங்கினாள். அவளுடன் ஒரு கருப்பு தேவதையும் இறங்கியது. "ம் வண்டியில் ஏறுங்கள்" என்றாள். எங்களுக்கோ ஒன்றும் புரியவில்லை. "என்ன கயல்?" என்றேன்.

அவளோ "இங்கிருந்து மூணாறுக்கு காலை 04.30 பஸ். அதைவிட்டால் 10.05க்கு தான் பாத்திமா" என்றாள். நாம் வந்த பஸ் லேட். அதனால் உங்களுக்கு இனி பாத்திமாதான். அதனால் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு புறப்படுங்கள்" என்றாள். நண்பர்களும் அதுதான் சரி என அவளுடன் சேர்ந்து ஒத்துப் பாடினார்கள். அதன் பின் எல்லோரும் மாருதியில் ஏறினோம். கருப்பு தேவதை வண்டியை அநாசியமாக ஓட்டுயது. மெதுவாக கயலிடம் "யார் இது?" என்றேன். "சாரி மறந்து விட்டேன். இவள் என் உயிர் தோழி. பெயர் தேவி" என்றாள். நான் அவளுக்கு வணக்கம் என்றேன். அவளும் எனக்கு காலை வணக்கம் என்றாள். அந்த மாருதி ஒரு பெரிய பங்களாவின் முன் நின்றது. "ம் இறங்குகள்" என்றாள் கயல். அந்த பங்களாவின் தோற்றம் எங்களை சிலிர்க்க வைத்தது. ஏனெனில் அந்த அளவிற்கு வேலைப்பாடுடன் வெகு திறமையாக கட்டப்பட்டிருந்தது. "என்ன அப்படியே மெய் மறந்து விட்டீர்கள்? இந்த ஏழையின் குடிலுக்கு வாருங்கள்" என்று ஒரு தேன்மொழி கேட்டது. அப்படி பேசியது தேவிதான் என்று எண்ணியபோது என்னை அறியாமலே என் தம்பி ஆடலானான்.

ஒரு வழியாக நாங்கள் அனைவரும் உள்ளே சென்றோம். வீடு கண்ணாடிபோன்று பளிங்கினால் கட்டியிருந்தார்கள். கீழே கருப்பு கல் போடப்பட்டு அதன் மேல் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. எங்கள் அனைவருக்கும் பொதுவாக இரண்டு அறைகளை காட்டி இதில் சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். பாத்திமாவிற்கு புறப்பட நான் ஏற்பாடு செய்துவிட்டு தங்களை அழைக்கிறேன் என்று கூறிவிட்டு கயலுடன் சென்று மறைந்தாள். என் நண்பர்கள் என்னை சூழ்ந்து கொண்டு "டேய் அவளுக்கு என்ன சொக்கு பொடிபோட்டே?" என்றார்கள். நான் " எந்த பொடியும் போடவில்லை. என் தம்பியைத் தான் போட்டேன்?" என்றேன். அதற்கு அவர்கள் "எப்படி? எங்கு போட்டாய்?" என்றார்கள். "பஸ்ஸில் தான் என்றேன். "சரியான ஆளுதான். திருச்சியில் நீங்கள் இருவரும் டீ சாப்பிட்டு வரும் போதே உன்னை கவனித்தேன்.உன்னிடம் ஏதோ மாற்றம் என்று. நீ கடலை போட்டிருப்பாய் என்றுதான் நினைத்தோம். ஆனால் ஓழ்த்திருப்பாயென்று நினைக்கவில்லை" என்றான் ஒருவன். மற்றொருவன் "சுன்னியில் மச்சம் இருந்தால் புண்டை ரயில் ஏறிவரும். ஆனால் இவனுக்கு புண்டை பஸ் ஏறி வந்தது" என்றான். சரி எது எப்படியிருந்தாலும் நமக்கு அதிஷ்டம் இருக்கு என்று நினைக்கிறேன்.அதனால் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது. நாம் சிறிது நேரம் ஓய்வெடுப்போம். மற்றதை காலையில் பார்ப்போம் என்று அங்கிருந்த �போம் கட்டிலில் படுத்தேன். அது அப்படியே உள்ளே வாங்கியது. சுகமான சுகமாக இருந்தது. சிறிது நேரத்தில் நாங்கள் நன்றாக உறங்கி விட்டோம்.

யாரோ எழுப்புவது போல் இருந்தது. பார்த்தால் சுமார் 45வயது மதிக்க தக்க ஒருவர் எங்களை எழுப்பினார். நாங்கள் எழுந்ததும் எங்கள் காலைக்கடனை முடித்துவிட்டு தயாராக இருக்குமாறு அம்மா கூறினாங்க என்றான். நாங்களும் அங்கே இருந்த குளியல் அறையில் காலைக்கடன் முடித்துவிட்டு தயாராக இருந்தோம். மறுபடியும் அந்த நபர் வந்து "சாப்பிட கூப்பிடுறாங்க" என அழைத்து சென்றான். அங்கே ஒருவரை ஒருவர் மிஞ்சும் அளவிற்கு கயலும் தேவியும் காணப்பட்டார்கள். அவர்களின் எதிரே 40 அல்லது 43 வயதை ஒத்த நார்மலாகவும் களையான முகத்துடன் ஒரு ஆண் அமர்ந்து இருந்தார். அவர் அருகில் கயலும
அவர் அருகில் கயலும் தேவியும் மிஞ்சும் அளவில் ஒரு பெண்மணியும் இருந்தாரகள். அவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் அமர்ந்திருந்தனர். நாங்கள் அங்கே சென்றவுடன் எங்களை அவர்கள் வரவேற்று சாப்பிட சொன்னார்கள். நாங்களும் காலியாக இருந்த நாற்காலியில் அமர்ந்தோம். கயலிடம் "யார் இவர்கள்?" என விசாரித்தேன். அதற்கு அவள் "இவர்கள் தேவியின் பெற்றோர்கள்" என்றாள். நான் அவர்களுக்கு வணக்கம் சொன்னேன். அவரும் பதிலுக்கு வணக்கம் கூறினார். "என் பெயர் ஜனார்த்தனன். இங்கு நான் அரசின் அதிகாரபூர்வமாக ஒப்பந்தகாரர். மற்றும் இங்குள்ள பஸ் ஓனர்களின் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் உள்ளேன்" என்றார். "அங்கிள் அது மட்டும் தானா? மாமா இங்குள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி அவர்களுக்கு நல்ல பழக்கம். இங்குள்ள எந்த கட்சிகாரரும் தங்களுக்கு தேவையான உதவியை இவரைத் தான் நாடுவார்கள். இவரும் கட்சி வேறுபாடு இல்லாமல் எல்லோருக்கும் உதவுவதால் இங்கு நல்ல பெயர் உண்டு. இந்த ஊரில் எந்த இடத்திலும் இவரது பெயரை சொன்னால் போதும் யாரும் கேள்வி கேட்காமல் உதவி செய்வார்கள்" என்றாள். "என்னம்மா இதெல்லாம் போய் அவரிடம் சொல்லிக் கொண்டு..." என சங்கோசபட்டார். எங்களுக்கு வியப்பு தாள முடியவில்லை. ஏனெனில் நாம் யார் என்றும் எங்கிருந்து வருகிறா�ர்கள் என்று கூட தெரியாமல் தனக்கு சமமாக நடத்தும் பண்பை கண்டதும் மேலும் அவரின் மேல் உள்ள மதிப்பு இன்னும் கூடியது.

எனது வியப்பை பார்த்த அவர் "சார் நீங்கள் யார் என்று தெரியாது. ஆனால் கயல்விழி யார் என்று எனக்கு நன்றாக தெரியும். நான் அவளின் குடும்ப நண்பர்.அவளுடன் கூட வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் எனது நண்பர்கள்தான்" என்றார். அந்த அளவிற்கு கயலின் மீதும் அவளின் குடும்பத்தின்
மீதும் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார். மற்றபடி நாங்கள் எங்களை பற்றி அறிமுகம் செய்துகொண்டோம். அவரோ "நல்லது நல்லது" என்று கூறிக்கொண்டு எல்லோரையும் சாப்பிடச் சொன்னார். அதன்பின் சாப்பிட்டு முடித்தபின் சார் "நாங்கள் சுற்றுலாவிற்காக மூணாறு செல்கிறோம். அதில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி வருகிறோம்" என்றேன். அவரும் "சரி சரி எல்லோரும் பத்திரமாக சென்று வரவும் ஏதேனும் உதவி தங்களுக்கு தேவைப்பட்டால் இந்த நெம்பருக்கு போன் செய்யவும்" என்றார். "மாரி அவர்கள் லக்கேஜை ஜிப்சியில் கொண்டு வை. தேவி இவர்களை ஜிப்சிக்கு அழைத்து போ" என்றார்.அங்கே புதியதாக மெருகு குலையாமல் சிகப்பு கலரில் மாருதி ஜிப்சி நின்றுகொண்டிருந்தது. "கயல் பக்கத்தில் தான் பஸ் நிலையம் இருக்கிறதே? இதற்கு எதற்கு வண்டி?" என்றேன். அவளோ நமட்டு சிரிப்புடன் "யார் சொன்னது நாம் பஸ்ஸில் போவது என்று? எல்லாம் இந்த ஜிப்சியில் தான்" என்றாள்.எனக்கோ இன்ப அதிர்ச்சி,நாம் என்றால் உன்னையும் சேர்த்தா என்றேன்.இல்லை தேவியும் சேர்த்துதான்
என்றாள்.

அப்போது தேவியின் அப்பா ஜனார்த்தனன் அவர்கள் "கயல் உனக்கு போன்" என்றார். "அங்கிள் என்னிடம் தான் செல் இருக்கிறதே? அதை விட்டு லேன் போன் மூலமாக யார்?" என்றாள். "உன் அப்பாதான் பேசுகிறான்.அவன் எனக்கு போன் செய்து இன்று கயல் வருகிறாள். அவளை அங்கே இருக்க சொல். நானும் அவள் அம்மாவும் அங்கு வருகிறோம் என்றான். நான் தான் அவனிடம் நீயும் தேவியும் மூணாறு போவதை பற்றி சொன்னேன். அதனால் தான் உன்னிடம் பேச வேண்டும் என்றான். இந்தா பேசு" என்று கார்ட்லெஸ் போனை கையில் திணித்தார். அவள் கையில் வாங்கிய உடன் "என்ன அப்பா நேரமாகிறது. எதுவாக
இருந்தாலும் என் செல்லை தொடர்பு கொள்ளுங்கள்" என்றாள். அவரோ "என்னம்மா இவ்வளவு நாள் உன்னை பார்க்காமல் இருந்து இன்று பார்க்கலாம் என்றால் நீ மூணாறுக்கு போகிறேன் என்கிறாய்? எங்களுக்கு உன்னை காண ஆவல் இல்லையா?" என்று வினவினார். "அதுதான் எனக்கு ஒரு மாத காலம் கல்லூரி விடுமுறை. நான் இங்கு தான் உங்களுடன் இருக்கப் போகிறேன். ஒரு மூன்று நாள் பொறுத்துக் கொள்ள முடியாதா?" என்று மூக்கை சிந்தினாள் கயல். "சரி சரி நீ அழ ஆரம்பித்துவிடாதே, உனக்கு தேவையான பணம் இருக்கா? இல்லையெனில் ஜனாரிடம் வாங்கிக் கொள் நான் அவனிடம் சொல்கிறேன். பத்திரமா சென்று வா. போனை அவனிடம் கொடு" என்றார். "அங்கிள் இந்தாங்க" என்று போனை நீட்டினாள். "ஜனார் அவளுக்கு தேவையான பணம் கொடுத்து பத்திரமாக அனுப்பி வை நான் நேரில் வந்து பேசுகிறேன் என்றார்". "அவளும் தேவியும் அவர்கள் நண்பரும் ஜிப்சியில் தான் போகிறார்கள். தேவிதான் வண்டி ஓட்டுகிறாள். தேவையான பணமும் அவளிடம் கொடுத்துள்ளேன். மற்றபடி ஏதும் தேவை என்றால் எனது தனி உதவியாளரின் செல் நெம்பர் தந்துள்ளேள். கவலை வேண்டாம். எல்லாம் நல்லபடியாக நடக்கும். நீ போனை வை. அவர்களுக்கு நேரமாகிறது" என்று போனை அணைத்தார்.

"தேவி வண்டியை 60 மேல் விரட்டாதே. மலையில் hair pin bend அதிகம் கவனம் தேவை. நீங்கள் மொட்டு என்ற இடத்தை அடைந்தது அங்கு நமது சோதனை சாவடியும் கேரளா சோதனை சாவடியும் இருக்கும். தமிழ் நாட்டு சோதனை சாவடியில் கணேசன் என்ற சப்- இன்ஸ்பெட்டர் இருப்பார் அவரிடம் நஜனார்தனன் மகள் என்று கூறு. மற்றதை பார்த்துக் கொள்ளலாம். ம் கிளம்புங்கள் எப்படியும் போய் சேர மாலை 5 அல்லது 6 மணி ஆகிவிடும்" என்றார். "என்ன பயண நேரம் சுமார் 7 அல்லது 8 மணி நேரமாகுமா?" என்றேன். "ஆமாம்" என்றார். நாங்கள் எல்லோரும் வண்டியில் அமர்ந்தோம். ஓட்டுனர் இருக்கையில் தேவி. அவளை அடுத்து கயல். நாங்கள் நால்வரும் பின்னால் அமர்ந்தோம். ஜனார்தனன் அவர்கள் பின்புறமாக வந்து "உங்களில் யாருக்கு வண்டி ஓட்ட தெரியும் லைசென்ஸ் யாரிடம் உள்ளது?" என்று விசாரித்தார். "என்னிடம் HMV லைசென்ஸ்சே உள்ளது" என்றேன். "அப்படியானால் நீங்கள் முன்புறம் கயலுக்கு அருகில் உள்ள இருக்கையில் உட்காருங்கள். தேவி களைப்படையும் போது நீங்கள் வண்டியை ஓட்டுங்கள்" என்றார். எனது நண்பர்களும் அதை ஆமோதித்தார்கள். நான் முன்புறம் அமர்ந்ததும் தேவி ஜிப்சியை கிளப்பினாள். அது எப்போது ஸ்டார்ட் ஆகியது என்றுகூட தெரியவில்லை. அந்த அளவிற்கு வண்டியில் சத்தம் கேட்கவில்லை. பின்னால் திரும்பிப் பார்த்தால் ஜனார்தனன் அவர்கள் எங்களுக்கு கையை அசைத்து விடைகொடுத்துக் கொண்டிருந்தார்.

தேவி ஜிப்சியை ஒரு குழந்தையைப் போல் கையாண்டாள். அதை கண்ட நான் பெரிதும் வியந்து "கயல் என்ன உன் தோழி வண்டியை அநாசியமாக ஓட்டுகிறாள்?" என்றேன். அவளோ "கல்லூரியில் கார் பந்தயத்தில் முதலாவதாக வந்தவள். எந்த ஒரு வண்டியையும் அனாவசியமாக ஓட்டுவாள். அதனால் தான் அங்கிள் துணிந்து தனியாக அனுப்புகிறார்" என்றாள். அதற்குள் வண்டி போடி நாயக்கனூரை தாண்டி வருக வருக வணக்கம். தங்களை இனிதே மொட்டு வரவேற்கிறது என்ற அறிவிப்பை கடந்தாள். சுமார் 40 கி.மீ. தொலைவை 20 நிமிடத்தில் கடந்திருந்தாள். அம்மாடி என்ன ஒரு வேகம் நான் கூட இப்படி சென்றது இல்லை என்று மனதில் நினைத்துக் கொண்டு "மொட்டு வந்து விட்டதா?" என்றேன். அதற்கு தேவி "3 மணி நேரம் பயணம் செய்யவேண்டும். இப்போதுதான் மலையின் அடிவாரத்தை அடைந்துள்ளோம். தங்களிடம் கம்பளி இருந்தால் எடுத்து அணிந்து கொள்ளுங்கள் குளிர் ஆரம்பிக்கும்" என்றாள். "என்ன விளையாடுகிறீகளா? வெயில் உச்சி மண்டையை பிளக்கிறது. இதில் கம்பளி அணிவதா?" என்று ஏளனத்துடன் கூறினேன். அவள் ஒன்றும் கூறாமல் இருந்தாள். "தேவி வண்டியை ஓரமாக நிறுத்து. பெட்டியில் இருந்து திண்பண்டங்களை எடுத்து தின்று கொண்டு போகலாம்" என்றாள் கயல். வண்டியை ஓரமாக மரத்தின் நிழலில் நிறுத்தி விட்டு கீழே இறங்கினாள். என் நண்பர்கள் "என்ன என்ன?" என பதறியபடி கீழே இறங்கி வந்தார்கள்.

"ஒன்றுமில்லை. திண்பண்டங்களை எடுக்கத்தான் வண்டி நிறுத்தினேன். தாங்கள் சிறுநீர் கழிப்பதாக இருந்தால் அங்கிருக்கும் மறைவில் சென்று வரவும்" என்றாள் தேவி. நண்பர்கள் சங்கோஜத்தில் நெளிந்தார்கள். "இதில் ஒன்றும் வெட்கப்பட வேண்டியது இல்லை. மேலும் வண்டி இனி மேல் நோக்கி மலை ஏறுவதால் வண்டி நிறுத்த கொஞ்சம் சிரமப்பட வேண்டும். அதனால் தான் இங்கே இயற்கை உபாயங்களை கழித்தால் தேவலாம்" என்றாள் தேவி. அதன் பிறகு ஒருவர் பின் ஒருவராக சென்று வந்தார்கள். பின்பு எல்லோருக்கும் கொறிக்க சீடையும் பச்சை வாழைப்பழமும் கொடுத்தாள். எல்லோரும் வண்டியில் ஏறியபின் தேவி ஒட்டுனர் இடத்திலும் அவள் அருகே என்னை உட்கார சொன்னாள். வண்டியின் ஓரத்தில் கயல் நான் இரு பெண்களின் நடுவே தர்மசங்கடமான நிலை. வண்டி ஒரு குலுக்கலுடன் வேகம் பிடித்தது. அந்த குலுக்கலில் நான் தேவியின் மீது விழுந்தேன். சாரி என்றேன். "எதற்கு?" "உங்கள் மேல் விழுந்ததற்கு தான்" என்றேன். அவள் சிரித்து கொண்டு கயலை பார்த்தாள். கயலோ "சரி மன்னிப்பு போதும் காலை சேர்த்து வையுங்கள்" என்றாள். "ஏன்?" "சீடை தின்பதற்கு தான்" என்று என் பதிலை நோக்காமல் அவளே என் கால் இரண்டையும் சேர்த்து கைகுட்டையை என் தொடைமீது விரித்து அதில் சீடையை கொட்டினாள். இப்போது துல்லியமாக எனக்கு தெரிந்துவிட்டது. இவர்கள் எதுவோ செய்ய போகிறார்கள் என்று.

என்ன தான் பார்த்து விடுவோமே என்று இருந்தேன். தேவி இடது கையால் என் தொடயை தடவி சீடையை எடுக்கலானாள். தேவியின் கை பட்டதுமே என் தம்பி வீருகொண்டு எழுந்தான். வலது புறத்தில் இருந்து கயலும் சீடையை கொத்தாக எடுப்பதுபோல் என் தம்பியை சேர்த்து பிடித்தாள். ஏற்கனவே தேவியின் தடவலால் வீறு கொண்ட தம்பி கயலின் பிடியில் சிக்கினான். மெல்ல கையினால் தடவிக்கொண்டு என் தம்பியை சூடேற்றினாள். அவனோ நேரம் காலம் தெரியாமல் கொடியை ஏற்றி விட்டான். "ஏண்டி நீ சீடைதானே கொட்டினே? இங்கு சீடையை காணோம். கொடிமரம்தான் இருக்கு." என்றாள் தேவி. "எங்கடி எனக்கு ஒன்றும் தெரியவில்லை?" என்றாள் கயல். "நீ கைக்குட்டையை எடுத்து பார் தெரியும்" என்றாள் தேவி. அவளும் கைக்குட்டையை எடுத்து விட்டு "ஆமாம் எதிலோ மாட்டிக் கொண்டிருக்கு. நான் அதை எடுத்து விடுகிறேன்" என கூறி என் பேண்ட் ஜிப்பை கீழே இறக்கினாள். என்னவனோ ஜட்டியை கிழித்து விடுவதை போல் தூக்கிக் கொண்டிருந்தான். அதையும் விடுவித்து என் மூலவரை வெளியே காட்டினாள். "வாவாவ்வ்வ்வ்" என்றாள் தேவி. "ஏய் கத்தாதே. நாம் எது செய்தாலும் பின்னால் உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியாது. சத்தம் போட்டால் தெரிந்து விடும். அடக்கி வாசி" என்று கயல் எச்சரித்தாள்.

தேவியும் தலையை சரியென ஆட்டிக் கொண்டு இடது கையால் என் தம்பியை இறுக்கி பிடித்தாள். இருவரின் கையில் என் பூல் குரங்கு கையில் பூமாலை போல் ஆனது என் பூல். நானோ உணர்ச்சிப் பிழம்பாக இருந்தேன். அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று எண்ணிக் கொண்டு
இருபுறமும் கைகளை அகட்டி இருவரையும் அணைத்தேன். அப்படியே அவர்களின் ஒரு பக்க முலையை பிடித்து கசக்கினேன். அதற்குள் கயலோ குனிந்து என் பூலை வாயால் கவ்வினாள். அதைக் கண்ட தேவியோ "ஏண்டி இது உனக்கே நல்லா இருக்கா? நீதான் இரவு பூராவும் ஜாலியாக இருந்தாய். இப்போது எனக்கு கொடுக்க கூடாதா ?" என்றாள். "முட்டாள் நீ குனிந்தால் வண்டி எங்காவது மலையை விட்டு இறங்கி விடும்" என்றாள் கயல். "நீ நகர்ந்து அவரிடம் வண்டியை கொடு. அப்புறமாக ஊம்பு" என்றாள். அதன் படி என்னை அவள் மேலேற்றி அவள் நகர்ந்து கொண்டு என்னிடம் வண்டியை கொடுத்தாள். நானும் சிறிது தடுமாற்றத்திற்கு பின் வண்டியை செலுத்தலானேன். அவள் நகர்ந்த வேகத்தில் என் பூலை தன் வாயில் போட்டுக் கொண்டு சப்ப ஆரம்பித்தாள்.
நானோ உணர்ச்சி வயபட்டு வண்டியை சரியாக ஓட்ட முடியவில்லை.ரோட்டின் இரு புறமும் அலைந்தது.
ஏய் என்ன வண்டி அலைகிறது பார்த்து ஓட்டுமா, நாங்கள் பத்திரமாக ஊர் போகவேண்டும் என்று பின்னால்
இருந்து நண்பர்கள் கத்துவது தெளிவாக கேட்டது.உடனே சுதரித்துக்கொண்டு தேவியின் தலை முடியை
பிடித்து முன்நோக்கி தள்ளினேன். என்ன ஆயிற்று ம்ம்ம்ம்ம் என்று சினுங்கினாள்.கயலோ அவளிடம் மண்டு
நீ போட ஆட்டத்தில் வண்டி தாறுமாறாக ஓடியதைக்கண்டு இவர் நண்பர்கள் சத்தம் போடுகிறார்கள் என்றாள்.
தேவியோ யார் கத்தினால் என்ன எனக்கு இது வேண்டும் என்று கூறிவிட்டு மீண்டும் பூலை தன் வாயினுல்
நழைத்து ஊம்புவதில் கவனம் செலுத்தினாள்.எனக்கோ தர்மசங்கடமாகிவிட்டது.சரி ஆனது ஆகட்டும் என்று
வண்டியை மெதுவாக ஓட்டிக்கொண்டு, ஹலோ பிரண்ட்ஸ் வண்டியை நான் ஓட்ட கை மாத்துகிறேன்,அது தான்
வண்டி அலைகிறது இப்போது சரியாகிவிடும் என கூறிவிட்டு வண்டியை ஒரே சீரான வேகத்தில் ஓட்டினேன்.
தேவியோ தன் ஊம்பலின் வேகத்தை கூட்டினாள்.எனக்கோ அமுதம் பொங்கிவிடும் சூழ்நிலையை அடைந்தேன்.
தேவியின் தலையை அழுத்தி அவள் வாயில் என் அமுதத்தை சர் சர் என்று பீச்சியடித்தேன்.அவளோ அதை
முழுவது முழுங்கிவிட்டு என் தம்பியை நாவால் சுத்தப்படுத்தினாள்.ஆகா என்ன சுவை என்ன சுவை

தேவாமிர்தம்

உண்டது போல் இருக்கு.ஏய் கயல் உனக்கு அந்த தேவாமிர்தம் கிடைத்ததா என்று வினவினாள்.அடி போடி
நான் சுவைத்தபின் தான் நீ.இருந்தாலும் உனக்கு கிடைத்த அளவு இல்லை.பரவாய் இல்லை பார்த்துகொள்ளலாம்
இப்போது வண்டியை போகவிடு என்றாள். அதன் பின் நாங்கள் இயற்க்கை காட்சியை ரசித்துக்கொண்டு
பயணத்தை தொடர்ந்தோம்.என்ன ரம்மியமான காட்சி காண கண் கோடிவேண்டும். வண்டி மேலே செல்ல
செல்ல குளிர் அதிகமாக வாட்டலாயிற்று.தேவி நீ கூறியது சரிதான் ஊசிபோல் குத்துகிறது குளிர்.நாங்கள்
கம்பளி எதுவும் கொண்டுவரவில்லை. வெயில்தான் அதிகமாக உள்ளதே அதே போல் அங்கு இருக்கும்
என எண்ணிதான் கொண்டுவரவில்லை என்றேன்.பரவாய் இல்லை இந்தாருங்கள் சால்வை இதை மேலே
போட்டுக்கொள்ளுங்கள் என்று தன் பையில் இருந்த சால்வையை எடுத்து எனக்கு போத்திவிட்டாள்.
உனக்கு என்றேன் இருக்கிறது நீங்கள் கவனமாக வண்டியை ஓட்டவும்.ஏனைனில் மேலே செல்ல செல்ல
குளிர் கடுமையாக இருக்கும்.கை மறுத்துவிடும் வேண்டும் என்றால் நான் ஓட்டுகிறேன் என்றாள்.பரவாய்
இல்லை நான் சமாளித்துக்கொள்வேன் பயப்படாதே என்று சொல்லிவிட்டு வண்டியை ஓட்டலானேன்.
கயலும் தேவியும் அவர்கள் எடுத்து வந்த சோனி கேம்காடரில் இயற்கையின் அழகை படம்பிடித்துக்
கொண்டிருந்தார்கள்.சரியாக மதியம் 01.20 மணிக்கு நாங்கள் மொட்டு என்ற இடத்தை அடைந்தோம்
அங்கு இரு சோதனை சாவடிகள் இருந்தது.முதலி தமிழக அரசு சோதனை சாவடி இருந்தது.

அடுத்து கேரள அரசு சோதனை சாவடி.வண்டியை அப்படி ஓரமாக நிறுத்துக்கள் என்றாள் தேவி.
வண்டி நின்றபின் தேவி கயல் மற்றும் நான் மூவரும் கீழே இறங்கினோம்.மற்றவர்களை வண்டியில்
இருக்குமாறு சொல்லிவிட்டு தமிழ அரசு சோதனை சாவடியை நோக்கி நடந்தோம்.அங்கிருந்த
போலீஸை பார்த்து இங்கு கணேசன் யார் என்றாள் தேவி.ஏன் நீங்கள் யார் அ�ரை விசாரிக்க
என்றார்.நாங்கள் அவரை பார்க்கவேண்டும் என்றாள்.நீங்கள் இங்கே இருங்கள் நான் அவரை
அழைத்துக்கொண்டு வருகிறேன் என்று அருகில் உள்ள கட்டிடத்தில் நுழைந்தார்.சிறிது நேரத்தில்
நல்ல வாட்டம் சாட்டமான ஒரு ஆள் வந்து நான் தான் கணேசன். யார் நீங்கள் என்னை ஏன்
பார்க்கவேண்டும் என்று சரமாரியாக கேள்விகணை தொடுத்தார்.தேவியோ, நான் தேனி ஜெகநாதன்
மகள்.நாங்கள் மூனாறு சுற்றி பார்க்க போகிறோம்.போகும் போது அப்பா உங்களை பார்க்க சொன்னார்கள்
என்றார்.அவ்வளவுதான் அதுவரை பேசிய தோரனையே மாறிவிட்டது.

அப்பா இப்போதுதான் ஒரு அரை மணி
நேரத்திற்கு முன் போன் செய்தார்.பேசிவிட்டுதான் வருகிறேன் என்றதுடன் அங்கிருந்த கான்ஸ்டபிளிடம்
டேய் கோபால் நான் முன்பு உன்னிடம் சொன்னபடி அந்த ரூமை ரெடி செய்தாயா? டிபன் ரெடிதானே
என வினவினார். ஐயா தாங்கள் கூறிய படி ரூம் ரெடி இவர்கள் அங்கு களைப்பாரட்டும். நான் போய்
டிபன் கொண்டுவருகிறேன் என்றார்.சரிமா நீங்கள் எல்லோரும் வாருங்கள் போகலாம் என்றார்.நான்
வண்டியில் இருந்த என் நண்பர்களையும் இறங்க சொல்லி அவர்களையும் அழைத்துக்கொண்டு அவர்
பின் சென்றோம்.அங்கு நீண்ட கம்பளி விரித்து அதன் மேல் போர்வைபோட்டிருந்தார்கள்.அம்மா நீங்கள்
இங்கு அமருங்கள் அதற்குள் தங்களுக்கு உணவு கொண்டுவருகிறேன் என்றார்.கோபால் நீ அந்த தனலை
மூட்டிவிட்டு சாப்பாடு கொண்டுவா என்றார். அதே போல் அவரும் தனலை மூட்டிவிட்டு சாப்பாடு கொண்டுவர
சென்றார்.

அம்மா அய்யா மற்றும் அம்மா நல்லாஇருக்காங்களா என்றார்.எல்லோரும் நல்லபடியாக இருக்காங்க
என்றாள் தேவி.அதற்குள் சாப்பாடுவரவே எங்களுக்கு பறிமாறப்பட்டது.அம்மா மன்னிக்கனும் நீங்கள் வருதாக
மூன்னறே அய்யா சொல்லியிருந்தால் விருந்து ஏற்பாடு செய்திருப்பேன்.நேரம் குறைவாக இருந்தால் மான்
கறி பிரியாணிதான் செய்ய முடிந்தது,நீங்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பலாம் என்றார் கணேசன். மான் கறி
ரொம்ப அருமையாக ருசியாகவும் இருந்தது.நாங்கள் ரசித்து ருசித்து சாப்பிட்டோம்.சரி இப்போது
கிளம்பினால் எத்தனை மணிக்கு மூனாறை அடையமுடியும் என்றேன் நான்.சார் இனிமேல் இறக்கம்தான்

எப்படியும் மாலை 5 அல்லது 5.30 மணி ஆகும் என்றார்.கோபால் நீ போய் ஜிப்சியை சரியாக

இருக்கிறாதா?பெட்ரோல் தேவை என்றால் நம்மிடம் இருப்பதை எடுத்து நிரப்பவும் என்றார். அதன் படி அவரும்

ஜிப்சியை சோதனை செய்துவிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது போகலாம் என்றார்.

நீங்கள் வாருங்கள் போகலாம் என்று எங்களை அழைத்து வந்தார்.அம்மா நீங்கள் அங்கு போனவுடன் பஸ்

நிலையத்தில் ஒருவர் உங்களுக்காக காத்திருப்பார்,மற்றபடிஎனக்கு போன் செய்யுங்கள் என்றார்.சரி நாங்கள்

வருகிறோம் என்று சொல்லிவிட்டு எல்லோரும் கிளம்பினோம்.இப்போது வண்டியை தேவி ஓட்ட ஜிப்சி

வேகமெடுத்தது.

1 comment:

  1. excellent collection thanks for posting...


    Hindi, English, Telugu, Tamil Sex Stories googlika

    ReplyDelete